Breaking News

“பொறுமையை தவறாகப் புரிந்துகொண்டால்...” - கவனம் ஈர்க்கும் நடிகர் ராஜ்கிரணின் பதிவு

சென்னை: இஸ்லாமியர்கள் குறித்த நடிகர் ராஜ்கிரணின் சமூக வலைதள பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "இஸ்லாமியர்களுக்கு எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும் செய்துகொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல...



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments