Breaking News

‘ம்’, ‘ஓகே’, ‘சரி’... இறுகப்பற்ற மறந்த உறவு | தந்தையர் தின சிறப்பு பகிர்வு

உயிர் உருக, அலறித்துடித்துக் கொண்டிருந்த தாயின் சத்தம் மருத்துவமனையை பிளந்துகொண்டிருக்க, கதவுக்கு பின்னால், படபடத்த கால்களோடு, கண்ணீரை அழுத்திக்கொண்டு, பயத்தை விழுங்கி கொண்டு, தேகம் முழுக்க படர்ந்த பயத்தோடு, இங்கும் அங்குமாய் நடந்துகொண்டிருக்கிறார் அவர்.

வானிலிருந்து இறங்கிய தேவதூதனாய் திடீரென்று வந்த நர்ஸ், ‘உங்களுக்கு மகள், மகன் பிறந்திருக்கிறான்’ என்றபோது, உடைந்து அழுகிறார் அந்த ஆண் தாய். வயதெல்லாம் தளர்ந்து, மீசையெல்லாம் மழுகி ஒரு குழந்தையைபோல, ‘என் புள்ள’ என்று அப்பாவித்தனமாக கண்களில் கண்ணீரோடும் முகத்தில் சிரிப்போடும் பெருமிதம் கொண்ட தந்தைகள் போற்றக்கூடியவர்கள் தான்!



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments