Breaking News

நாங்குநேரி சம்பவம்: ஜி.வி.பிரகாஷ், மாரி செல்வராஜ், மோகன் ஜி கண்டனம்

நாங்குநேரியில் அண்ணன், தங்கை மீது நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்துக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தம்பி விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்” என பதிவிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments